கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மகளை 2 லட்ச ரூபாய்க்கு விற்ற கொடூரம்..!
உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் , கடும் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்த ஒருவர் , கடனை திருப்பிச் செலுத்துவதற்காக தனது மகளை விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த சம்பவம் மீரட் நகரின் பார்த்தாபூர் பகுதியில் நடந்துள்ளது . பாதிக்கப்பட்ட பெண் தனது தந்தை தன…
படம்
முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள்: மூவர் குழு ஆய்வு!
தமிழக - கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தேனி , மதுரை , திண்டுக்கல் , சிவகங்கை , ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசனம் , குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது . அணையின் பாதுகாப்பு , உறுதித் தன்மை மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து மேற்கொள்ள வேண்ட…
படம்
கேரளாவில் கல்வியறிவு பெறாத ஒரு லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றனர்.
கேரள மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கல்வி அறிவு பெறாத ஒரு லட்சம் பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர் . இவர்களில் பெரும்பாலும் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் , மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த 30 ஆண்டுகளில் , 2016 முதல் 2020 ம் ஆண்டுவரை தான் பழங்குடி இனத்தைச் சே…
படம்