அம்மனை மனம் உருக வழிபட்டால் தேர்வில் சாதனை படைக்கலாம்

 


 



 


ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மனை சரஸ்வதி தேவியின் மறு உருவமாகவும் பக்தர்கள் பாா்க்கிறார்கள். 23 விளக்கு ஏற்றி வைத்து முண்டகக்கண்ணி அம்மனை மனம் உருக வேண்டினால் தேர்வில்பொிய சாதனை படைக்கும் அளவுக்கு முதன்மை மதிப்பெண் பெற முடியும் என்று மாணவ-மாணவிகளிடம்பொிய நம்பிக்கை உள்ளது.


கடுமையான நாகதோஷம் இருந்தாலும் முண்டக்கண்ணியம்மன் ஆலயத்துக்கு வந்து அங்குள்ள நாகர் சிலைகளுக்கு முட்டை, பால் ஊற்றி நம்பிக்கையுடன் வழிபட்டால் தோஷம் அகன்று விடும். பிறகு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.  இத்தகைய வழிபாடுகளால் எத்தகைய நாக தோஷமும் விலகிச் சென்றுவிடும் என்கிறாா்கள்.

முண்டக்கண்ணி அம்மன் ஆலயத்தில் உள்ள நாகர்களுக்கு வேண்டிக் கொண்டு,தங்கள் கையாலேயே பாலாபிஷேகம் செய்து   . குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த பாலாபிஷேகத்தை செய்து, நெய் விளக்கு தீபம் ஏற்றி கையில் ஏந்தி தீபாரதனை காட்டினால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பெண் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்