ஜிஎஸ்டி வருவாய் இழப்பால் மாநிலங்களுக்குத் தேவை பணம்; மத்திய அரசின் வாக்குறுதி அல்ல: ப.சிதம்பரம்
டெல்லி : ‘ முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப . சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது : ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்வதற்கு , அவை கடன் வாங்குவதற்கு உறுதிமொழிக் கடிதம் அளிப்பத…
படம்
14ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுவதையொட்டி முதல்வர், துணை முதல்வர் உள்பட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை
சென்னை கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 14-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அற…
படம்
திருவண்ணாமலையில் வளர்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் பழனிசாமி
திருவண்ணாமலைக்கு இன்று காலை வருகை தந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் ரூ.19.20 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். 18,279 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ரூ.52 கோடி மதிப்பில் 31 துறைக…
படம்
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வு:
திமுக பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செப். 9) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவின…
படம்
அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் முடிவை ரத்து செய்யக்கோரிய வழக்கு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலை அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களை தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அதுபோல், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் த…
படம்
ஆன்லைன் வகுப்புக்கு தடையில்லை! - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
சென்னை: கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்களை திறக்க தடை நீடிக்கிறது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்களை பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கக்கோரி சரண்யா, விமல், பரணீஸ்வரன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆன்லைன் வகு…
படம்
நீட் தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும்
டெல்லி: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி, அரசியல் கட்சிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்ற…
படம்